Uncategorized
-
சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!
கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம்,…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,600க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.84,800க்கு…
Read More » -
தஞ்சாவூர் கலெக்டர் மாணவர்களுக்கு அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையத்தில் 2025- 2026…
Read More » -
திருவாரூரில் ஈர உள்ளம் அமைப்பு சார்பில் ஷீலாஜேப்பியார் நினைவு அவசர ஊர்தி வழங்கும் விழா
ஈர உள்ளம் நிறுவனத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில்கல்வி உளவியலாளரும் , குழந்தைகள் உரிமைநிபுணருமான சரண்யாஜெயக்குமார் , திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில்ஆகியோர்“அவசர ஊர்தியை” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…
Read More » -
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் நேற்று இரவு ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு…
Read More » -
பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.
தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும்,…
Read More » -
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
2 ஆண்டில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணம்
கடந்த 2 ஆண்டுகளில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2…
Read More » -
மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி எடுத்து வருகிறது. 1350 ஹெக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகளை நட்டு மாங்குரோவ் காடுகளை வளர்க்க நடவடிக்கை…
Read More » -
கூடுதல் விலைக்கு உரம் விற்ற 36 கடைகளுக்கு தடை..!!
திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற 36 கடைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தரச்சான்று இல்லாமலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற புகாரிலும் வேளாண் அதிகாரிகள்…
Read More »