Uncategorized
-
தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது; 1,250 மூட்டைகள் லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. நெல்…
Read More » -
பணிபுரியும் பெண்களுக்கு 1 நாள் மாதவிடாய் விடுப்பு.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 90 லட்சம் பெண்களுக்கு, மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்பட…
Read More » -
மூன்று பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு.
2025 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. உலோக- கரிமம் கட்டமைப்பு தொடர்பான மேம்பாட்டுக்காக (For the development of metal…
Read More » -
ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு
ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு. ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் தங்கம் விலை 11,385 ரூபாயாக அதிகரிப்பு.…
Read More » -
சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!
கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம்,…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,600க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.84,800க்கு…
Read More » -
தஞ்சாவூர் கலெக்டர் மாணவர்களுக்கு அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையத்தில் 2025- 2026…
Read More » -
திருவாரூரில் ஈர உள்ளம் அமைப்பு சார்பில் ஷீலாஜேப்பியார் நினைவு அவசர ஊர்தி வழங்கும் விழா
ஈர உள்ளம் நிறுவனத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில்கல்வி உளவியலாளரும் , குழந்தைகள் உரிமைநிபுணருமான சரண்யாஜெயக்குமார் , திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில்ஆகியோர்“அவசர ஊர்தியை” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…
Read More » -
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் நேற்று இரவு ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு…
Read More » -
பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.
தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும்,…
Read More »