Uncategorized
-
திருவாரூரில் ஈர உள்ளம் அமைப்பு சார்பில் ஷீலாஜேப்பியார் நினைவு அவசர ஊர்தி வழங்கும் விழா
ஈர உள்ளம் நிறுவனத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில்கல்வி உளவியலாளரும் , குழந்தைகள் உரிமைநிபுணருமான சரண்யாஜெயக்குமார் , திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில்ஆகியோர்“அவசர ஊர்தியை” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…
Read More » -
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் நேற்று இரவு ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு…
Read More » -
பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.
தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும்,…
Read More » -
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
2 ஆண்டில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணம்
கடந்த 2 ஆண்டுகளில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2…
Read More » -
மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி எடுத்து வருகிறது. 1350 ஹெக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகளை நட்டு மாங்குரோவ் காடுகளை வளர்க்க நடவடிக்கை…
Read More » -
கூடுதல் விலைக்கு உரம் விற்ற 36 கடைகளுக்கு தடை..!!
திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற 36 கடைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தரச்சான்று இல்லாமலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற புகாரிலும் வேளாண் அதிகாரிகள்…
Read More » -
MBBS, BDS படிப்பு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு. விண்ணப்பிக்க இன்று மாலையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் நீட்டித்து உத்தரவு பிறப்பிப்பு. எம்பிபிஎஸ்,…
Read More » -
பட்டுக்கோட்டையில் 564 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட லெட்சத்தோப்பு பகுதியில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More » -
ஆதரவற்றோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரம்: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு
ஆதரவற்றோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரத்தில் பலி 5ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர்…
Read More »