Month: November 2025
-
தமிழகம்
டிட்வா புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு!
வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, டிச.6ம்…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்டத்தை புரட்டிப் போடப் போகும் புயல்…
வங்கக்கடலில் உருவாகியுள்ள திட்வா புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தஞ்சை மாவட்டத்தை ஒட்டிய கடற் பகுதியை கடந்து செல்ல கூடும் என…
Read More » -
தமிழகம்
தஞ்சை வந்தடைந்த பேரிடர் மீட்பு குழு..
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30…
Read More » -
தமிழகம்
சுகாதாரத்துறையில் ‘0’ காலிப்பணியிடங்கள்..
சுகாதாரத்துறையில் ஒரு பணியிடமாவது காலியாக உள்ளதா என்பதை காட்டுங்கள். ஜீரோ காலிப்பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறையில் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 1.75 லட்சம் பேர் பணிபுரியும்…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.94,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,840க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
Read More » -
தமிழகம்
டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 530 கி.மீ…
Read More » -
தமிழகம்
செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!
த.வெ.க.வின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையனை நியமித்து விஜய் அறிவித்துள்ளார். விஜயின் கண்காணிப்பில் இயங்கும் நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் பணியாற்ற உள்ளார். கூடுதலாக,…
Read More » -
தமிழகம்
உருவானது டித்வா புயல்!
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் உருவானது டித்வா புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் பெண் டீச்சர் வெட்டிக்கொலை..
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவியாவும் பாபநாசம் பகுதியை சேர்ந்த அஜித்குமாரும்…
Read More » -
தமிழகம்
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வெள்ளி யானை விருது…
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் அன்பில்…
Read More »