Month: July 2025
-
தமிழகம்
நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் தொடர்ந்து படித்தவர்களே அதிகளவில் தேர்ச்சி – வெளியான அதிர்ச்சி விவரம்!
MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது தரவரிசைப் பட்டியலில் முதல் 10…
Read More » -
தமிழகம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு…
Read More » -
Uncategorized
திருவாரூரில் ஈர உள்ளம் அமைப்பு சார்பில் ஷீலாஜேப்பியார் நினைவு அவசர ஊர்தி வழங்கும் விழா
ஈர உள்ளம் நிறுவனத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில்கல்வி உளவியலாளரும் , குழந்தைகள் உரிமைநிபுணருமான சரண்யாஜெயக்குமார் , திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில்ஆகியோர்“அவசர ஊர்தியை” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…
Read More » -
Uncategorized
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் நேற்று இரவு ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு…
Read More » -
தமிழகம்
காக்கா தூக்கிய தங்க நகையால் வெளிப்பட்டுள்ள நேர்மையாளர்.
காக்கா வடை தூக்கிய கதை கேட்டிருப்போம், இங்கு காக்கா தங்க நகையை தூக்கிய சம்பவத்தால், ஒரு நேர்மையாளரை வெளிப்படுத்தியுள்ளது. கேரளா – மலப்புரம் மாவட்டம் : திருக்கலங்கோடு…
Read More » -
தமிழகம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 2.41 லட்சம் பேர் ஆப்சென்ட்
தமிழக அரசுத் துறைகளில் 3,935 காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நேற்று நடத்தியது இந்த இடங்களுக்கு மொத்தம் 13,89,738 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் நேற்று…
Read More » -
Uncategorized
பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.
தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும்,…
Read More » -
Uncategorized
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
தமிழகம்
காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க புதிய செயலி வசதி
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி செய்யும் புதிய செயலியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒரு காவலரின் வார…
Read More » -
தமிழகம்
சட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு..
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.…
Read More »