தமிழகம்
-
எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அடுத்து என்ன கேட்டதற்கு இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் என தலைமைச் செயலகத்தை செங்கோட்டையன் வந்தடைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல்.…
Read More » -
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரண…
Read More » -
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76வது ஆண்டை ஒட்டி பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76வது ஆண்டை ஒட்டி பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும்…
Read More » -
தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து 93,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து 11,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read More » -
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும்: வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,040 க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரத்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை…
Read More » -
ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. 5,000 பேருக்கு மேல் கூடும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்:…
Read More » -
ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கு ரத்து..
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் X தளத்தில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை உயர் நீதிமன்றம்…
Read More » -
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பொருட்கள் வாங்க டெண்டர்..
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களை வலுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேர்தல்…
Read More » -
சிறப்பு SIR முகாம்..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் நாளை காலை 10 மணி…
Read More »