தமிழகம்
-
தஞ்சை ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு..
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பெற்று தந்ததற்காகவும் அவர்களுடைய…
Read More » -
மாதாக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாதாக்கோட்டை மேம்பாலம் அருகே…
Read More » -
SSI கொலை – நிவாரணம் அறிவித்த முதல்வர்
திருப்பூர் – உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட SSI சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு “சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும்…
Read More » -
திருப்பூரில் பரபரப்பு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., வெட்டிக்கொலை
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே தந்தை- மகன் இடையே பிரச்னை: விசாரிக்க சென்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகசுந்தரம், 52, வெட்டிக் கொலை. மடத்துக்குளம் அதிமுக MLA…
Read More » -
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வருவதால்…
Read More » -
கோவையில் விமானவியல் துறை சார்ந்த ஏரோபிளஸ் 2025 கண்காட்சி: விமானங்கள் விவரங்களை அறிந்த ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்
கோவையில் நடைபெற்று வரும் விமானவியல் கண்காட்சி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கிறது. கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் ஏரோபிளஸ் 2022 என்ற…
Read More » -
நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் தொடர்ந்து படித்தவர்களே அதிகளவில் தேர்ச்சி – வெளியான அதிர்ச்சி விவரம்!
MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது தரவரிசைப் பட்டியலில் முதல் 10…
Read More » -
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு…
Read More » -
காக்கா தூக்கிய தங்க நகையால் வெளிப்பட்டுள்ள நேர்மையாளர்.
காக்கா வடை தூக்கிய கதை கேட்டிருப்போம், இங்கு காக்கா தங்க நகையை தூக்கிய சம்பவத்தால், ஒரு நேர்மையாளரை வெளிப்படுத்தியுள்ளது. கேரளா – மலப்புரம் மாவட்டம் : திருக்கலங்கோடு…
Read More » -
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 2.41 லட்சம் பேர் ஆப்சென்ட்
தமிழக அரசுத் துறைகளில் 3,935 காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நேற்று நடத்தியது இந்த இடங்களுக்கு மொத்தம் 13,89,738 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் நேற்று…
Read More »