அரசியல்
-
தனியாக கட்சி தொடங்கினார் மல்லை சத்யா.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம்(DVK) என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணை பொதுச்செயலாளராக…
Read More » -
திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி!
பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து…
Read More » -
திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார் எனவும்,…
Read More » -
என்னை குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் – ராமதாஸ்!
அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே, என்னையே இலக்காக்கிக் குறிவைத்துத் தாக்குகின்றனர். என்னை குலசாமி என்று சொல்லிக் கொண்டே, என் நெஞ்சில் குத்துகின்றார்கள். எங்களுக்கு…
Read More » -
மாநிலங்களவைத் தேர்தல்:அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர்…
Read More » -
நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கு மண்டை உடைப்பு..
வளாகத்தில் பாஜக எம்பிக்கள், இந்தியா கூட்டணி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பி தலையில் காயம் ஏற்பட்டது. அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய அமித்ஷா…
Read More » -
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்க்கும் கட்சிகள்..
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் ஒரே நாடு ஒரே…
Read More » -
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது…
எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு…
Read More » -
இந்த ஆண்டில் மொத்தமே 18 நாள் தான் சட்டசபை கூடியுள்ளது! எதிர்க்கட்சிகளை பார்த்து பயமா? ராமதாஸ் ஆவேசம்
இந்த ஆண்டில் 18 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடி இருக்கிறது. அதிலும், துறை மானியக் கோரிக்கைகள் மீது 8 நாட்கள் மட்டுமே விவாதம் நடந்துள்ளது, ஜனநாயக நாற்றங்காலை…
Read More » -
பணிநிலைப்பு கோரி போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் கைது: ராமதாஸ் கண்டனம்
“ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும்…
Read More »