Month: January 2025
-
தமிழகம்
கடன் வாங்கி புது வீடு கட்டிய வெள்ளி பட்டறை தொழிலாளி..கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை…
சேலத்தில் கடன் தொல்லை காரணமாக வெள்ளிப் பட்டறை தொழிலாளி மனைவி மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன்…
Read More » -
தமிழகம்
விழுப்புரத்தில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்…
விழுப்புரம் வழுதரெட்டியில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இன்று…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது…
தஞ்சை, கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் இவர் நேற்று வடக்கு வாசல் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த நான்கு இளைஞர்கள் கத்தியை காட்டி வழிப்பறியில்…
Read More » -
தமிழகம்
ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு..
குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே…
Read More » -
தமிழகம்
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க ம.ம.க முடிவு..
தமிழக ஆளுநர் குடியரசு தினத்தன்று அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் விருந்தை நாங்கள்…
Read More » -
விளையாட்டு
ரஞ்சி கோப்பை- சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்..
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் திரும்பி நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய…
Read More » -
தமிழகம்
பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலியா?ஆதாரத்தை காட்டுங்கள்…
பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். பெரியாருக்கு ஆதரவான 32…
Read More » -
தமிழகம்
தஞ்சை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை , 2 பேர் கைது ..
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 16 வயது சிறுமி கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள தனது தோழியை சந்திக்க போயிருக்கிறார். அப்போது அதே…
Read More » -
தமிழகம்
மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட தடை.
சென்னை மெட்ரோ ரயிலில் உணவு உட்கொள்ள பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமூகமான இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை…
Read More » -
தமிழகம்
அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..
வேலூர், காட்பாடி, காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார்…
Read More »