உலகம்
-
2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!
2025 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நோபல்…
Read More » -
திரைப்படங்களுக்கு 100% வரி விதித்த ட்ரம்ப்
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. திரைப்பட தயாரிப்பு தொழில் அமெரிக்காவிடம் இருந்து திருடப்படுகிறது எனவும்,…
Read More » -
ஹெராயின் கடத்திய வழக்கில், மலேசிய தமிழருக்கு தூக்கு தண்டனை..
மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையா (39) என்பவர், 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2015-ஆம் ஆண்டு…
Read More » -
‘காசா போரை நிறுத்தினால்தான் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு..’
“7 போர்களை நிறுத்தினேன் என்று கூறும் ட்ரம்ப், நோபல் பரிசை விரும்புகிறார். ஆனால், காசாவில் நடக்கும் போரை நிறுத்தினால் மட்டுமே அவருக்கு நோபல் பரிசு சாத்தியமாகும். காசாவில்…
Read More » -
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான்
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம்; ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம்; எங்களை தொட…
Read More » -
என் தோளில் மூவர்ணக் கொடி – சுபான்ஷு சுக்லா பெருமிதம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்த சுபான்ஷூ சுக்லா தயாராக இருந்தார்.ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 முறை இந்த சரித்திர…
Read More » -
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்!!
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக…
Read More » -
இணைய வரலாற்றில் முதல்முறையாக 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு
உலகளவில் இணையம் பயன்படுத்துவோரின் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள்(கடவுச்சொல்) திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கூகுள், பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்),…
Read More » -
உலக அமைதிக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. கவலை
ஈரானை அமெரிக்க படைகள் தாக்கியுள்ளது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல். இது ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சண்டையை மேலும் அதிகப்படுத்தும் அபாயமுள்ளது. ஐ.நா.…
Read More » -
இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளும் இரவு முழுவதும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்.
எரிபொருள் கிடங்குகள், மின் உற்பத்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி. தெஹ்ரானில் உள்ள ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகளை…
Read More »