உலகம்
-
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான்
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம்; ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம்; எங்களை தொட…
Read More » -
என் தோளில் மூவர்ணக் கொடி – சுபான்ஷு சுக்லா பெருமிதம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்த சுபான்ஷூ சுக்லா தயாராக இருந்தார்.ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 முறை இந்த சரித்திர…
Read More » -
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்!!
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக…
Read More » -
இணைய வரலாற்றில் முதல்முறையாக 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு
உலகளவில் இணையம் பயன்படுத்துவோரின் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள்(கடவுச்சொல்) திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கூகுள், பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்),…
Read More » -
உலக அமைதிக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. கவலை
ஈரானை அமெரிக்க படைகள் தாக்கியுள்ளது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல். இது ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சண்டையை மேலும் அதிகப்படுத்தும் அபாயமுள்ளது. ஐ.நா.…
Read More » -
இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளும் இரவு முழுவதும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்.
எரிபொருள் கிடங்குகள், மின் உற்பத்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி. தெஹ்ரானில் உள்ள ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகளை…
Read More » -
இந்தியர்களுக்கு விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 104 இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், கைவிலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளதாக நாடாளுமன்றத்தில்…
Read More » -
ஹைதராபாத் ஐடி ஊழியர்கள் ரூ.110 கோடி வரிஏய்ப்பு மோசடி!
ஹைதராபாத்தில் உள்ள 36 நிறுவனங்களின் ஐடி ஊழியர்கள் பலர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாகக் காட்டி வருமான வரிச் சட்டம் 80GGC பிரிவு மூலம் வரிச் சலுகைகளை…
Read More » -
சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கியது அமெரிக்கா!
டெக்சாஸில் இருந்து அமெரிக்காவின் C-17 போர் விமானம் மூலம் முதற்கட்டமாக 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மெரிக்காவில் 4 நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் அகதிகளாக தங்கியுள்ளனர். கொலம்பியா…
Read More » -
சீனாவிடம் போர் விமானங்களை வாங்கும் வங்கதேசம்..
சீனாவிடம் இருந்து J- 10C விமானங்களை வங்கதேசம் வாங்க திட்டமிட்டுள்ளது இதனால் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நவீன ஆயுதங்கள் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக அது…
Read More »