TAMILNADU
-
தமிழகம்
கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு.
.. ராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் பிப்.3 வரை வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்…
தமிழ்நாட்டில் பிப்.3 வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று முதல் பிப்.3ம் தேதி…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 47 சதவீதமாக உள்ளது: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை..
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக்குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. நிலையான வளர்ச்சிக்கான…
Read More » -
தமிழகம்
𝗣𝗢𝗖𝗦𝗢 வழக்கு – 3வது இடத்தில் தமிழ்நாடு!
2025, நடப்பாண்டில் இந்தியாவில் போக்ஸோ வழக்குகள் அதிகம் பதிவு செய்த மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடம். தமிழ்நாட்டில் மட்டும் 8,946 POCSO வழக்குகள் பதிவு. உ.பி-யில் 19,039…
Read More » -
தமிழகம்
உருவானது டித்வா புயல்!
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் உருவானது டித்வா புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!
மயிலாடுதுறை, நாகை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், மயிலாடுதுறை…
Read More » -
தமிழகம்
நாளை விளக்கம் அளிக்கிறேன்: செங்கோட்டையன்..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின்…
Read More » -
இந்தியா
‘அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே அடிக்கடி மோடி மறந்து பேசுகிறார்’-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் செல்வம்…
Read More » -
தமிழகம்
இந்திய அணியில் தமிழக வீரர் ஜெகதீசன்..
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு அதில் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக ரிஷப் பந்த் திரும்புவதில் தாமதம் ஆவதால், அணியில் பேக்கப்…
Read More »