தமிழகம்
உருவானது டித்வா புயல்!

- தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் உருவானது டித்வா புயல்
- அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் வழியாக நவ.30ஆம் தேதி அதிகாலை வட தமிழ்நாடு, புதுவை, தெற்கு ஆந்திரா கடற்கரையில் கரையை கடக்கும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்




