RAIN
-
தமிழகம்
வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு..
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூர் 14.20 மி.மீ, திருவையாறு 22 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 17மி.மீ ஒரத்தநாடு 16.20 மி.மீ, கும்பகோணம் 33…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடலூர்,…
Read More » -
தமிழகம்
தஞ்சை வந்தடைந்த பேரிடர் மீட்பு குழு..
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30…
Read More » -
தமிழகம்
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும்: வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய…
Read More » -
தமிழகம்
டெல்டா மாவட்டங்களில் 1.46 லட்சம் ஏக்கர் நெற்பயிரில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணி தீவிரம்..
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூருக்கு ஆரஞ்சு அலெர்ட்…
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு…
Read More »