POLICE
-
தமிழகம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீர மரணம்
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் ஷர்மா வீர மரணம். தனது வீர தீரச் செயல்களுக்காக 2 விருதுகளை வென்றவர், ஹெலிகாப்டர் மூலம்…
Read More » -
தமிழகம்
கிருஷ்ணசாமி மீது போலீஸ் வழக்கு
புதிய தமிழகம் கட்சி மாநில மாநாடு ஜன.7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக புதிய தமிழகம்…
Read More » -
தமிழகம்
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – 7 தனிப்படைகள் அமைப்பு
கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…
Read More » -
தமிழகம்
நாகையில் போக்சோவில் காவலர் கைது
நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் குணா கைது உறவினரின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள்: தேடுதல் வேட்டையில் சைபர் க்ரைம் போலீசார்!
தமிழ்நாட்டில் இந்தாண்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய சர்வதேச போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை…
Read More » -
தமிழகம்
கேரவனின் CCTV காட்சிகளை கேட்ட நீதிபதி-தர ஒப்புக்கொண்ட தவெக தலைவர்.
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
Read More » -
தமிழகம்
விஜய் வீடு முற்றுகை; கூடுதல் பாதுகாப்பு..
கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் தீப்பிடித்து எரிந்த BMW கார் _ பொதுமக்கள் அதிர்ச்சி
இன்று மாலை 7.50 மணிவாக்கில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நிறுத்தப்பட்டிருந்த. BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கார் எரிந்ததற்காக காரணம் குறித்து…
Read More » -
தமிழகம்
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ்அப் குரூப்…ரயில்வே போலிஸ் அறிவிப்பு.
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்க தமிழக ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.…
Read More »