தஞ்சை
-
தமிழகம்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு..
மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் தண்ணீர் தேங்கா கூடாது. அப்படி தேங்கினால் உடனடியாக…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் குட்கா விற்ற 2 பேர் கைது..
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோஜிப்பட்டி, உப்பரிகை அருகே மளிகை கடையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை அருகே குளத்தில் தவறி விழுந்த ஹோட்டல் தொழிலாளி பலி..
பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவர் ஹோட்டலில் வேலைக்குச் செல்லும் வழியில் சாந்தாங்காட்டில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் கை, கால் கழுவ இறங்கிய…
Read More » -
தமிழகம்
நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது..
நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும்.…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ₹1600 உயர்ந்தது.
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹1800 குறைந்திருந்த நிலையில் மாலை நேர வர்த்தகத்தில் ₹1600 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட், ஒரு கிராம் ₹11,300 க்கும் சவரன்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் ரூபாய் 71 கோடியில் கல்வி கடன்..
தஞ்சையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 952 பேருக்கு 71.86 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கல்வி…
Read More » -
தமிழகம்
கரூர் சென்றால் கமல்..
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் விபத்தில் சிக்கிய பி.ஆர். பாண்டியன் மகன்..
தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. ஆர் பாண்டியன் மகன் ராம்திலக் திருமலைசமுத்திரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று கல்லூரி முடிந்து மன்னார்குடி திரும்பும்…
Read More » -
தமிழகம்
விவசாயிகளுக்கு நிவாரண தொகை வரவு வைப்பு.
2025-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 லட்சம் நிவாரண தொகையயும்,செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட…
Read More » -
தமிழகம்
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை 10,000 ஆக…
Read More »