Month: October 2025
-
தமிழகம்
தஷ்வந்த் ஏன் விடுதலை? – உச்ச நீதிமன்றம் கூறிய காரணம்
2017ல் போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை. பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் கைதாகி ஜாமினில் வந்த போது அவரின்…
Read More » -
Uncategorized
ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு
ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு. ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் தங்கம் விலை 11,385 ரூபாயாக அதிகரிப்பு.…
Read More » -
குற்றம்
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி
சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்தை விடுதலை…
Read More » -
தமிழகம்
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது: முதலமைச்சர் பதிவு
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…
Read More » -
தமிழகம்
நடிகை பாலியல் புகாரில் மன்னிப்பு கோரினார் சீமான்
நடிகை பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில், அவர் சார்பாக ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் அதில், நடிகைக்கு…
Read More » -
தமிழகம்
இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு
காசா மக்களுக்காக உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றபோது, தானும் மற்றவர்களும் இஸ்ரேலிய அரசால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு சிறையில் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,867 கன அடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,266 கனஅடியில் இருந்து 6,867 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.27 அடியாக உள்ளது; நீர் இருப்பு 81.676 ஆக…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு..
ஆபரண தங்கத்தின் விலை 90 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 உயர்ந்து 90,400…
Read More » -
தமிழகம்
நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
சென்னையில் அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் துல்கர் சல்மான்…
Read More » -
தமிழகம்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய…
Read More »