தமிழகம்
இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு

- காசா மக்களுக்காக உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றபோது,
- தானும் மற்றவர்களும் இஸ்ரேலிய அரசால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு
- சிறையில் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், முக்கியமான மருந்துகள் மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு.