தமிழகம்
-
கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் இதுதான்..
வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடந்த தவெக அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால்…
Read More » -
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்..
தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட…
Read More » -
எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை: இபிஎஸ்..
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து முழக்கமிட்டபடியே அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் பேரவை…
Read More » -
தஞ்சையில் ஐந்து இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..
தஞ்சாவூரில் கலைஞர் நகரை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் முன்விரதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது…
Read More » -
தஞ்சையில் அமைப்பு சாரா தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More » -
தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் வாங்க கற்றுக்கொள்வோம் தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி
புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்…
Read More » -
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஞ்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால்…
Read More » -
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி
தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க…
Read More » -
500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்கள்..
பெருமகளூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார்…
Read More » -
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..
சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும் தகுதி…
Read More »