தமிழகம்
-
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: ப.சிதம்பரம்
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றசாட்டு வைத்துள்ளார். மனிதநேயம் சிதைக்கப்படும்போது மனிதநேயத்துக்கு ஆதரவாக நாம்…
Read More » -
ரயிலில் முன்பதிவு இல்லாமல் பயணித்தால் ₹1000 அபராதம்.
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால்.₹1000 வரை அபராதம்…
Read More » -
திடீர்னு பெட்ரோல் காலியா? Fuel@call ஆப் யூஸ் பண்ணுங்க!
ஆள் யாருமே இல்லாத இடத்தில் திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேற எதுவும் இல்லை எனலாம். வெறுப்பேற்றும் இந்த பிரச்சனைக்கு இந்தியன் ஆயில்…
Read More » -
தஞ்சையில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருப்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற…
Read More » -
தஞ்சையில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருப்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற…
Read More » -
கோவையில் சிறுவனை தாக்கிய தனியார் காப்பகம் மூடல்..!!
கோவையில் 8 வயது சிறுவனை பெல்டால் தாக்கிய விவகாரத்தில் தனியார் காப்பகம் மூடப்பட்டுள்ளது. அன்னுர் அருகே கோட்டைப்பாளையத்தில் தனியார் காப்பகத்தில் சிறுவனை பெல்டால் தாக்கிய விவகாரம். 8…
Read More » -
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய 9 துறைமுகங்களில்…
Read More » -
இசையமைப்பாளர் தேவாவிற்கு செங்கோல் வழங்கி கௌரவிப்பு..
இசையமைப்பாளர் தேவாவை, ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக,ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையில் அமரச் செய்து செங்கோல் வழங்கி கவுரவிப்பு. இந்த தருணம்…
Read More » -
வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது..
வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய…
Read More » -
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாதவர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில்…
Read More »