தமிழகம்
-
காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க புதிய செயலி வசதி
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி செய்யும் புதிய செயலியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒரு காவலரின் வார…
Read More » -
சட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு..
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.…
Read More » -
பட்டுக்கோட்டை தலைமை ஆசிரியருக்கு அரசு விருது..
பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. மஞ்சுளா அவர்களுக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கூட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட…
Read More » -
தேர்ச்சி சதவீதத்தை வெளியிட்ட அண்ணா பல்கலை.; தமிழக டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே.. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான…
Read More » -
கடலூர் ரயில் விபத்து – கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம். கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ்…
Read More » -
ஆப்பிள் தலைமைப் பொறுப்பில் இந்தியர்..
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘சபி கான்’ நியமனம். உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இவர் சிங்கப்பூரில் கல்வி கற்று, தற்போது அமெரிக்காவில்…
Read More » -
பேருந்து டயர் வெடித்து விபத்து: 2பேர் உயிரிழப்பு.
காரைக்குடி அருகே தனியார் பேருந்து டயர் வெடித்து எதிரே வந்த பைக் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன்…
Read More » -
அமெரிக்கா தனிநபருக்கானது அல்ல; அனைவருக்குமானது – ஒபாமா
அமெரிக்கா எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அனைத்து குடிமக்களுக்கும் உரியது என்பதை இந்த சுதந்திர தினம் நினைவுபடுத்துகிறது. ‘WE’, ‘WE THE PEOPLE’, ‘WE SHALL OVERCOME’,…
Read More » -
காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு 10 லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழையும்…
Read More » -
கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உயர்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி…
Read More »