தமிழகம்
-
புஸ்ஸி ஆனந்த்தை எச்சரித்த பெண் போலீஸ்..
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தப் பொதுக் கூட்டத்துக்கு…
Read More » -
உலகக்கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு..
சென்னையில் இன்று முதல் டிசம்பர் 14 வரை ஐந்தாவது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இதற்கான கோப்பையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம்…
Read More » -
புதுச்சேரியில் நாளை தவெக பொதுக்கூட்டம் – ரசிகர்களுக்கு தவெக தலைவர் கடும் எச்சரிக்கை
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.…
Read More » -
𝗣𝗢𝗖𝗦𝗢 வழக்கு – 3வது இடத்தில் தமிழ்நாடு!
2025, நடப்பாண்டில் இந்தியாவில் போக்ஸோ வழக்குகள் அதிகம் பதிவு செய்த மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடம். தமிழ்நாட்டில் மட்டும் 8,946 POCSO வழக்குகள் பதிவு. உ.பி-யில் 19,039…
Read More » -
இண்டிகோ விமானங்களின் சேவை 7-வது நாளாக பாதிப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை 7-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 நாட்களில்…
Read More » -
டிட்வா புயலால் கடுமையாக பாதித்த இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம்!!
டிட்வா புயலால் கடுமையாக பாதித்த இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு நாளை கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ளது.…
Read More » -
சென்னையில் இண்டிகோ விமான சேவை இன்று மாலை வரை ரத்து..!
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும்…
Read More » -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்:எடப்பாடி பழனிசாமி மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதா…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிப்பு..
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சமூக நல அமைச்சரை தலைவராக கொண்ட மாற்றுத்திறனாளிகள்…
Read More » -
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்
முன்பதிவு கவுன்டர்களில் வாங்கப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொல்லை ரயில்வே கட்டாயமாக்கியுள்ளது. முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை…
Read More »