தமிழகம்
-
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.92,000-க்கு விற்பனை..
. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சரிவை…
Read More » -
S.I.R. படிவம் 94.74% விநியோகம்; பெறப்பட்டது 13.02%
தமிழ்நாட்டில் 94.74% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 13.02% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.07 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 83.45 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. புதுச்சேரியில்…
Read More » -
உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதி
2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர்…
Read More » -
IMEI நம்பரை மாற்றினால் ரூ.50 லட்சம் அபராதம்!
மொபைல் போன்களின் IMEI எண் உட்பட பிற தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் எனவும், 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம்…
Read More » -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,072 கனஅடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,714 கனஅடியில் இருந்து 6,072 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக சரிவு; நீர் இருப்பு 81.41 டி.எம்.சி.யாக…
Read More » -
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு..
மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் தண்ணீர் தேங்கா கூடாது. அப்படி தேங்கினால் உடனடியாக…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ₹1,120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிந்து ரூ.91,200 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ. 11,400 க்கும் விற்பனை ஆகிறது.
Read More » -
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை..
SIR பணிகளைப் எதிர்த்து நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம்…
Read More » -
SIR பணிச்சுமையால் விபரீத முடிவு..
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக SIR பணியில் ஈடுபட்டு வந்த பள்ளி ஊழியர் அனீஷ் ஜார்ஜ் (44) என்பவர் தற்கொலை. SIR பணிகளால் ஏற்பட்ட…
Read More » -
ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை!
வங்கதேசம் வன்முறை தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு. மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த…
Read More »