தமிழகம்
-
திருவாரூர் மாவட்ட பசுமை முதன்மையாளர்கள் விருது..
திருவாரூர் மாவட்டத்தில் முதன்மையாளர்கள் விருது வழங்கப்பட இருக்கிறது. இது சுற்றுசூழல் கல்வி,விழிப்புணர்வு பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், விஞ்ஞான ஆய்வு, நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு & நீர் மேலாண்மை,…
Read More » -
5.1 லட்சம் விவசாயிகள் வங்கி கணக்கில் விரைவில் பணம்..
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5.1 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.499 கோடி நிதியை CM ஸ்டாலின் அறிவித்தார். இதனை செயல்படுத்துவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம்-கலெக்டர் அழைப்பு..
திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவு முகாம் நடைபெறுவதாக திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ…
Read More » -
தங்கம் வாங்க போறீங்களா?விலை அதிரடி உயர்வு ..
சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் சுமார் ரூ.50 அதிகரித்து ரூ.7,940-க்கும் அதேபோல், 1…
Read More » -
தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் வீரர்..
உத்தரகாண்ட் மாநிலம் டேடூரானில் 38 வது தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நீச்சல், துப்பாக்கி சுடுதல்,பளு தூக்குதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று…
Read More » -
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி பணி நீக்கம்.
தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் விதிகளை திருத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலும் தடுக்கவும்…
Read More » -
பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி உயிரிழப்பு ..
பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இன்று சுகாதாரத் துறையால் குடற்புழு நீக்கும் பூச்சி மாத்திரை ( அல்பென்டசோல்) வழங்கப்பட்டிருக்கிறது. மாத்திரை சாப்பிட்ட கவி பாலா…
Read More » -
வள்ளலார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் மூடல்..
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து…
Read More » -
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி திமுக எம்.பி. பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார்.
நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, OBC, SC, ST…
Read More » -
தஞ்சையில் நாய்கள் கண்காட்சி..
தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் தஞ்சாவூர் நாய்கள் கண்காட்சி தஞ்சை,மாதாக்கோட்டை சாலை SPCA பசுமட வளாகத்தில் வரும் பிப்ரவரி 09,ஞாயிற்றுகிழமை காலை 10…
Read More »