தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை..

- SIR பணிகளைப் எதிர்த்து நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில்,
- இந்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்




