-
இந்தியா
வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த பெண் கைது..
நாடு முழுவதும் 12 மாநிலங்களுக்கு 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னை பெண் ஐ.டி ஊழியர் ரீனே ஜோசிடா கைது. விசாரணையின் போது, தான் ஒருதலையாக காதலித்துவந்த…
Read More » -
இந்தியா
என் தோளில் மூவர்ணக் கொடி – சுபான்ஷு சுக்லா பெருமிதம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்த சுபான்ஷூ சுக்லா தயாராக இருந்தார்.ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 முறை இந்த சரித்திர…
Read More » -
இந்திய வீரர் உட்பட 4 பேர் நாளை விண்வெளிக்குப் பயணம்!
அமெரிக்காவில் செயல்படும் ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேர் நாளை மதியம் இந்திய நேரப்படி 12:10…
Read More » -
இந்தியா
சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி – RTIல் தகவல்
2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி) ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5…
Read More » -
இந்தியா
ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு FOOD POISON?
லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு. மும்பையில் தரையிறங்கியதும் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு…
Read More » -
உலகம்
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்!!
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக…
Read More » -
தமிழகம்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு உணவு வழங்கிய திமுகவினர்..
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டையில் மாவட்ட தொண்டர் அணி தலைவர் கைலாஷ் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 12,181 கனஅடியாக சரிவு..
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 18,068 கனஅடியில் இருந்து 12,181 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.…
Read More » -
தமிழகம்
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு தள்ளுபடி
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டில் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர். அவர்களை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்…
Read More » -
தமிழகம்
மீண்டும் தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை
நாளை ஜூன் 24 முதல் கேரளா மற்றும் தமிழக மலையோர பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்படுகிறது. கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி,…
Read More »