தமிழகம்

திருப்பூரில் பரபரப்பு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., வெட்டிக்கொலை

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே தந்தை- மகன் இடையே பிரச்னை: விசாரிக்க சென்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகசுந்தரம், 52, வெட்டிக் கொலை.

மடத்துக்குளம் அதிமுக MLA மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றும் தந்தை மகனுக்கு இடையே தகராறு என கேள்விப்பட்டு சண்முகவேல் அங்கு சென்ற நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button