திருவாரூர்
-
தமிழகம்
போக்சோவில் ஆசிரியர் கைது..
திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றுபவர் ரமேஷ்.இவர் நாச்சியார் கோவில் அருகே திருநறையூரில் டியூஷன் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் பயில வந்த பிளஸ் 1 மாணவியிடம்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் தீப்பிடித்து எரிந்த BMW கார் _ பொதுமக்கள் அதிர்ச்சி
இன்று மாலை 7.50 மணிவாக்கில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நிறுத்தப்பட்டிருந்த. BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கார் எரிந்ததற்காக காரணம் குறித்து…
Read More » -
தமிழகம்
திருவாரூர் மாவட்ட பசுமை முதன்மையாளர்கள் விருது..
திருவாரூர் மாவட்டத்தில் முதன்மையாளர்கள் விருது வழங்கப்பட இருக்கிறது. இது சுற்றுசூழல் கல்வி,விழிப்புணர்வு பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், விஞ்ஞான ஆய்வு, நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு & நீர் மேலாண்மை,…
Read More » -
தமிழகம்
பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம்-கலெக்டர் அழைப்பு..
திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவு முகாம் நடைபெறுவதாக திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ…
Read More » -
தமிழகம்
தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் வீரர்..
உத்தரகாண்ட் மாநிலம் டேடூரானில் 38 வது தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நீச்சல், துப்பாக்கி சுடுதல்,பளு தூக்குதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று…
Read More » -
தமிழகம்
வீடு புகுந்து சங்கிலி பறித்த ஒருவர் கைது.
திருவாரூர் மாவட்டம், திருத்திரைப்பூண்டி அருகே உள்ள கொறுக்கை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மனைவி சகுந்தலா. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொது கொள்ளை புறம் கதவு பூட்டை…
Read More »