தஞ்சாவூர்
-
தமிழகம்
பட்டுக்கோட்டையில் விசிக சார்பில் சாலை மறியல்…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று விசிக சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் காரை மறித்து தகராறில் ஈடுபட்ட…
Read More » -
தமிழகம்
ரூ2.5 கோடி மோசடி செய்தவர் கைது..
கும்பகோணத்தில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்த சாய் சுதாகர் என்பவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா என்பவரிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7.80 லட்சம்…
Read More » -
தமிழகம்
தஞ்சை: அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்..
திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ₹35 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டு கடந்த 6-ம் தேதி திறந்து…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்- மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க…
Read More » -
தமிழகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..
சாரதா என்ற பெண் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் வெறிநாய் இல்லாத தஞ்சாவூர் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில்…
Read More » -
தமிழகம்
கல்லணையில் 5544 கன அடி தண்ணீர் திறப்பு..
கல்லணை காவிரியில் 1007 கன அடியும், வெண்ணாற்றில் 3009 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கனஅடியும், கொள்ளிடத்தில் 507 கன அடி தண்ணீரும் என மொத்தம்…
Read More » -
தமிழகம்
விவசாயிகளுக்கு நிவாரண தொகை வரவு வைப்பு.
2025-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 லட்சம் நிவாரண தொகையயும்,செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க(ஐயுசிஎன்) மாநாட்டில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூரில் சைக்கிள் போட்டி..
தஞ்சையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி காலை 7:00 மணிக்கு சத்யா விளையாட்டு அரங்கில்…
Read More »