தஞ்சாவூர்
-
தமிழகம்
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவ. 7ம் தேதி வரை…
Read More » -
தமிழகம்
செல் போன்களின் விலை ₹4000 வரை உயர்கிறது…
மெமரி சிப் கட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5% -10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளியிட்டுள்ள தகவலின் படி ஸ்மார்ட்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு..
இரண்டாம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய…
Read More » -
தமிழகம்
பழஞ்சூரில் மாநில அளவிலான கபடி போட்டி..
பழஞ்சூர் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 52 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கபடி போட்டி இந்த ஆண்டு அமச்சூர் கபடி கழகத்தின் விளையாட்டு விதிகளின்…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் செல்வம்…
Read More » -
தமிழகம்
ஜனவரி 4 ஆம் தேதி பட்டுக்கோட்டைக்கு வரும் மணத்தி கணேசன்..
வருடம் தோறும் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் பட்டுக்கோட்டை யஹ்யா அவர்கள் “நாளை நமதே” எனும் நிகழ்ச்சியை நடத்தி…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்..
வருகின்ற அக்டோபர் 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
போலீஸ் என கூறி பொதுமக்களிடம் மோசடி..
தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் போலீஸ் என கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது…
Read More » -
தமிழகம்
மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வெள்ள அபாய எச்சரிக்கை..
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும்…
Read More »