தமிழகம்

பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..

பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை பேராவூரணி மற்றும் திருவோணம்) விவசாயிகளுக்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button