DISTRICT COLLECTOR
-
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு செய்யும் அனைத்து மீன் வளர்ப்பு விவசாயிகளும், மீன் வளர்ப்பு மேம்பாட்டு…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் ரூபாய் 71 கோடியில் கல்வி கடன்..
தஞ்சையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 952 பேருக்கு 71.86 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கல்வி…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்..
வருகின்ற அக்டோபர் 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஞ்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால்…
Read More » -
தமிழகம்
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பைக்காண இறகு பந்து போட்டியில்…
Read More » -
தமிழகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..
சாரதா என்ற பெண் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் மீன்பிடி உரிமை ஏலம் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் மீன்பிடி உரிமைகள் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. இதற்கான மின்இலக்கம்(e-tender) விண்ணப்பங்கள் 10.09.2025 முதல் பெறப்படுகின்றன. இதற்கு www.tntenders.gov.in என்ற இணையதளம் மூலம்…
Read More »