Month: February 2025
-
தமிழகம்
கார்காவயலில் மக்களுடன் முதல்வர் முகாம்..
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கார்க்காவயல் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் BVN தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துக்கொண்டு…
Read More » -
உலகம்
இந்தியர்களுக்கு விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 104 இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், கைவிலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளதாக நாடாளுமன்றத்தில்…
Read More » -
Uncategorized
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது
ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க காலம் வரைமுறை நிர்ணயிப்பதுமசோதா மீது முடிவெடுப்பதை உறுதி செய்யும் அரசியல் சாசனப் பிரிவு 111 200 201 ஆகியவற்றின் வரம்புகள் எந்த…
Read More » -
தமிழகம்
வீடு புகுந்து சங்கிலி பறித்த ஒருவர் கைது.
திருவாரூர் மாவட்டம், திருத்திரைப்பூண்டி அருகே உள்ள கொறுக்கை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மனைவி சகுந்தலா. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொது கொள்ளை புறம் கதவு பூட்டை…
Read More » -
தமிழகம்
2 நாள் பயணம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை விசிட்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை தருகிறார். 2 நாள் பயணமாக நெல்லை வரும் முதல்வர் ஸ்டாலின், சுமார் 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை…
Read More » -
தமிழகம்
சவரன் தங்கம் ரூ.80000 ஆக அதிகரிக்கும்: வியாபாரிகள்.
பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நகை வியாபாரிகள் தரப்பு,ஆபரணத்…
Read More » -
தமிழகம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவினர் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீரப்பன்சத்திரம் வாக்குச்…
Read More » -
உலகம்
ஹைதராபாத் ஐடி ஊழியர்கள் ரூ.110 கோடி வரிஏய்ப்பு மோசடி!
ஹைதராபாத்தில் உள்ள 36 நிறுவனங்களின் ஐடி ஊழியர்கள் பலர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாகக் காட்டி வருமான வரிச் சட்டம் 80GGC பிரிவு மூலம் வரிச் சலுகைகளை…
Read More » -
Uncategorized
அரசு ஊழியர்கள் AI பயன்படுத்த தடை ..
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் AI செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. AI செயலிகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகும் நிலையில்…
Read More » -
தமிழகம்
கடலோர மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்!
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கவும் ஆரணி, கொசஸ்தலையாறு, கொள்ளிடம், பாலாறு, அடையாறு, வெண்ணாறு மற்றும் தென்பெண்ணையாறு முகத்துவாரங்களில் கடலோர நீர்த்தேக்கங்கள்…
Read More »