Month: February 2025
-
தமிழகம்
பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி உயிரிழப்பு ..
பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இன்று சுகாதாரத் துறையால் குடற்புழு நீக்கும் பூச்சி மாத்திரை ( அல்பென்டசோல்) வழங்கப்பட்டிருக்கிறது. மாத்திரை சாப்பிட்ட கவி பாலா…
Read More » -
இந்தியா
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்; அது எப்படி முடியும்?ஆளுநர் முடிவெடுக்காமல்…
Read More » -
தமிழகம்
வள்ளலார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் மூடல்..
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து…
Read More » -
இந்தியா
CIBIL ஸ்கோரால் நின்ற திருமணம்!
மகாராஷ்டிராமாநிலத்தில் மணமகனின் CIBIL ஸ்கோர் குறைவாக இருப்பதை காரணம் காட்டி கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின் பெண்ணின் மாமா,…
Read More » -
தமிழகம்
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி திமுக எம்.பி. பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார்.
நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, OBC, SC, ST…
Read More » -
இந்தியா
மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல துணை புரிந்த தமிழ்நாட்டு வீராங்கனைக்கு ஊக்கத்தொகை
மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல துணை புரிந்த தமிழ்நாட்டு வீராங்கனைக்கு கு.கமலினிக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் நாய்கள் கண்காட்சி..
தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் தஞ்சாவூர் நாய்கள் கண்காட்சி தஞ்சை,மாதாக்கோட்டை சாலை SPCA பசுமட வளாகத்தில் வரும் பிப்ரவரி 09,ஞாயிற்றுகிழமை காலை 10…
Read More » -
தமிழகம்
தைப்பூசம் நாளில் பத்திரபதிவு அலுவலகங்கள் செயல்படும்.
தைப்பூச தினத்தன்று பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை சில மங்களகரமான நாட்களில்அரசு பொது விடுமுறை மற்றும்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை”
நெல்லையில் மழை பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் ரூ.37,907 கோடி நிதி கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட ஒன்றிய அரசு செய்யவில்லை என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநிலங்களுக்கு…
Read More » -
தமிழகம்
5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு!
வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரெப்கோ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5…
Read More »