KARUR INCIDENT
-
தமிழகம்
கரூர் சென்றால் கமல்..
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர்…
Read More » -
தமிழகம்
விஜய் அதிரடி முடிவு..
தவெக முக்கிய நிர்வாகிகள் N. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில் அவரது…
Read More » -
தமிழகம்
கரூர் துயரம்: கைது செய்ய விரைகிறது போலீஸ்..
கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் மூன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை…
Read More » -
தமிழகம்
விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது ஆனாலும், அவர் உண்மையை கூறியிருக்கிறார் என வேலூரில்…
Read More » -
தமிழகம்
ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..
ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரின் சமூக வலைத்தள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை…
Read More » -
தமிழகம்
ஆதவ் அர்ஜுனாவிற்கு போலீஸ் நோட்டீஸ்.
விஜய் பிரச்சார வாகனத்தில் முன் செல்லும் வாகனத்தில் எடுத்த கேமரா காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளின் தரவுகளை தரக்கோரி முறைப்படி ஆதவ் அர்ஜுனாவிற்கு போலீஸ் நோட்டீஸ். ஆதவ் அர்ஜுனாவின்…
Read More » -
தமிழகம்
விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலை
கரூரில் தவெக தலைவர் விஜயின் கூட்ட நெரிசலில் சிக்கி ஆண், பெண், குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்ல…
Read More » -
தமிழகம்
கைதான TVK நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..
கரூர் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு…
Read More » -
தமிழகம்
விஜய் வீடு முற்றுகை; கூடுதல் பாதுகாப்பு..
கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப்…
Read More »