தஞ்சாவூர்
-
தமிழகம்
ஓய்வூதிய திட்டம் – அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திட அரசாணை…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,03,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900க்கு விற்பனை ஆகிறது.
Read More » -
தமிழகம்
விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பெயரில் வகுப்பறை: புதிய நடைமுறை அமல்..
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயரில் வகுப்பறை அமைக்கும் புதிய நடைமுறை இன்று அமல்படுத்தப்பட்டது. தேசிய மற்றும் மாநில அளவிலான…
Read More » -
தமிழகம்
பிச்சைக்காரர் பையில் ரூ.4.5 லட்சம்!
கேரள மாநிலம் ஆலப்புழாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்த அனில்கிஷோர் என்ற பிச்சைக்காரர் பையில் ரூ.4.5 லட்சம் கண்டுபிடிப்பு அதில் 12 சவுதி நாட்டு ரியால் பண நோட்டுகள்…
Read More » -
தமிழகம்
5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுவிடும்: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 5 நாட்களுக்குள் பொங்கல் தொகுப்பு, ரூ.3,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டுவிடும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 2.27 கோடி…
Read More » -
தமிழகம்
விசா சேவை ரத்து..
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக வங்கதேச அரசு அறிவிப்பு. டெல்லி, சென்னை, அகர்தலா உட்பட அனைத்து தூதரகங்களிலும் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு..
தஞ்சை மன்னர் சரோபோஜி அரசு கலைக்கல்லூரியில் வருகிற 10-ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.இம்முகாமானது 10-ம்…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..
தஞ்சாவூரில் சுதந்திர போராட்ட வீரர்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம் வரும் ஜனவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.…
Read More » -
தமிழகம்
பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்!
திருத்தணி சம்பவம் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது, தமிழ்நாட்டிக்குள் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அரிய வகை பாத்திரங்கள் கண்டுபிடிப்பு
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில பூட்டிக்கிடந்த கட்டிடத்தை திறந்து பார்த்த போது 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமையான பாத்திரங்கள் கிடைத்தது. இதில் ஒரு பகுதி அருங்காட்சியகத்திற்கும்…
Read More »