தஞ்சாவூர்
-
தமிழகம்
மாதாக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாதாக்கோட்டை மேம்பாலம் அருகே…
Read More » -
தமிழகம்
போக்சோவில் ஆசிரியர் கைது..
திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றுபவர் ரமேஷ்.இவர் நாச்சியார் கோவில் அருகே திருநறையூரில் டியூஷன் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் பயில வந்த பிளஸ் 1 மாணவியிடம்…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு:
ஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூரில் ட்ரோன் பறக்க தடை..
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் தஞ்சாவூருக்கு வருகிறார். அதனை…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் தீப்பிடித்து எரிந்த BMW கார் _ பொதுமக்கள் அதிர்ச்சி
இன்று மாலை 7.50 மணிவாக்கில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நிறுத்தப்பட்டிருந்த. BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கார் எரிந்ததற்காக காரணம் குறித்து…
Read More » -
தமிழகம்
பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி உயிரிழப்பு ..
பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இன்று சுகாதாரத் துறையால் குடற்புழு நீக்கும் பூச்சி மாத்திரை ( அல்பென்டசோல்) வழங்கப்பட்டிருக்கிறது. மாத்திரை சாப்பிட்ட கவி பாலா…
Read More » -
தமிழகம்
கார்காவயலில் மக்களுடன் முதல்வர் முகாம்..
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கார்க்காவயல் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் BVN தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துக்கொண்டு…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது…
தஞ்சை, கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் இவர் நேற்று வடக்கு வாசல் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த நான்கு இளைஞர்கள் கத்தியை காட்டி வழிப்பறியில்…
Read More » -
தமிழகம்
தஞ்சை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை , 2 பேர் கைது ..
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 16 வயது சிறுமி கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள தனது தோழியை சந்திக்க போயிருக்கிறார். அப்போது அதே…
Read More »