தமிழகம்

வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது..

வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button