தமிழகம்

காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் – முதல்வர்.

  • புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்.
  • சட்டம், ஒழுங்கை பாதுகாத்து காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
  • போதை வழக்குகளில் உடனடி நடவடிக்கை கட்டாயம்.
  • லாக்கப் மரணங்களில் கடமை தவறினால் நடவடிக்கை.
  • போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்
  • சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button