PATTUKKOTTAI
-
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி ஆகிய வட்டாரங்கள் கொண்ட ஒரு பகுதிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஷேமா…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி..
தீபாவளியை முன்னிட்டு பட்டுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பாய் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.அதேபோல் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு 500 சாப்பாடு…
Read More » -
தமிழகம்
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்று எட்டு தங்கப்பதக்கங்களும் 3 வெள்ளி பதக்கங்களும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் விசிக சார்பில் சாலை மறியல்…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று விசிக சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் காரை மறித்து தகராறில் ஈடுபட்ட…
Read More » -
தமிழகம்
ரூ2.5 கோடி மோசடி செய்தவர் கைது..
கும்பகோணத்தில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்த சாய் சுதாகர் என்பவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா என்பவரிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7.80 லட்சம்…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் வெறிநாய் இல்லாத தஞ்சாவூர் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் தாயுடன் சண்டை; வாலிபர் தற்கொலை..
பட்டுக்கோட்டை ஆர்வி நகரை சேர்ந்த விஜய்(30), பி.இ. படித்துவிட்டு டீக்கடை நடத்தி வந்தார். தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர், சென்னை…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.
பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாமில் 30.09.25 செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்…
Read More » -
தமிழகம்
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: ப.சிதம்பரம்
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றசாட்டு வைத்துள்ளார். மனிதநேயம் சிதைக்கப்படும்போது மனிதநேயத்துக்கு ஆதரவாக நாம்…
Read More » -
தமிழகம்
கல்லணையில் 5544 கன அடி தண்ணீர் திறப்பு..
கல்லணை காவிரியில் 1007 கன அடியும், வெண்ணாற்றில் 3009 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கனஅடியும், கொள்ளிடத்தில் 507 கன அடி தண்ணீரும் என மொத்தம்…
Read More »