PATTUKKOTTAI
-
தமிழகம்
பண்ணவயல் அருகே பொதுமக்கள் கோரிக்கை: அரசு கண்டுகொள்ளுமா?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பண்ணவயல் ஊராட்சியில் உள்ள கூத்தாடி வயல் கிராமத்தில் 100 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500 க்கும் மேற்பட்ட விவசாய…
Read More » -
தமிழகம்
செல் போன்களின் விலை ₹4000 வரை உயர்கிறது…
மெமரி சிப் கட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5% -10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளியிட்டுள்ள தகவலின் படி ஸ்மார்ட்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு..
இரண்டாம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய…
Read More » -
தமிழகம்
பழஞ்சூரில் மாநில அளவிலான கபடி போட்டி..
பழஞ்சூர் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 52 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கபடி போட்டி இந்த ஆண்டு அமச்சூர் கபடி கழகத்தின் விளையாட்டு விதிகளின்…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் செல்வம்…
Read More » -
தமிழகம்
ஜனவரி 4 ஆம் தேதி பட்டுக்கோட்டைக்கு வரும் மணத்தி கணேசன்..
வருடம் தோறும் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் பட்டுக்கோட்டை யஹ்யா அவர்கள் “நாளை நமதே” எனும் நிகழ்ச்சியை நடத்தி…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஆய்வு..
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி ஆகிய வட்டாரங்கள் கொண்ட ஒரு பகுதிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஷேமா…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி..
தீபாவளியை முன்னிட்டு பட்டுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பாய் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.அதேபோல் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு 500 சாப்பாடு…
Read More » -
தமிழகம்
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்று எட்டு தங்கப்பதக்கங்களும் 3 வெள்ளி பதக்கங்களும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும்…
Read More »