தமிழகம்

கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!!

கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு எழுப்பினர். ரூ.3,548 கோடி சமக்ர சிக்ஷா திட்ட நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு தமிழகத்தை தண்டிக்கிறது. கல்வி நிதி வழங்கப்படாததால் 44 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீண்டகாலம் பணியிலுள்ள ஆசிரியர்களை டெட் தேர்வு எழுத செல்வதால் தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்களை டெட் தேர்வு எழுத கட்டாயப்படுத்திக் கூடாது என வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button