தமிழகம்
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் – நீதிமன்றம்

- நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் எற்பதில்லை.
- சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்
- பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை