
- 1996-ம் ஆண்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து, பெங்களூரு டோபஸ்பேட்டையில் ரூ.500 கோடி மதிப்புள்ள நிலத்தை, BPL INDIA LTD நிறுவனத்திற்கு வெறும் ரூ.6 கோடிக்கு ஒதுக்கப்பட்டது.
- பின்பு 2009-ம் ஆண்டில், அமைச்சர் சுப்பிரமணிய நாயுடுவின் ஆதரவுடன், ரியல் எஸ்டேட் மோசடியில் சட்டவிரோதமாக ரூ.500 கோடிக்கு நிலம் விற்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மற்றும் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குடும்பத்தினர் மீது வழக்கறிஞர் கே.என்.ஜெகதீஷ் என்பவர் பரபரப்பு புகார்.




