PATTUKKOTTAI
-
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் வெறிநாய் இல்லாத தஞ்சாவூர் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் தாயுடன் சண்டை; வாலிபர் தற்கொலை..
பட்டுக்கோட்டை ஆர்வி நகரை சேர்ந்த விஜய்(30), பி.இ. படித்துவிட்டு டீக்கடை நடத்தி வந்தார். தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர், சென்னை…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.
பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாமில் 30.09.25 செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்…
Read More » -
தமிழகம்
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: ப.சிதம்பரம்
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றசாட்டு வைத்துள்ளார். மனிதநேயம் சிதைக்கப்படும்போது மனிதநேயத்துக்கு ஆதரவாக நாம்…
Read More » -
தமிழகம்
கல்லணையில் 5544 கன அடி தண்ணீர் திறப்பு..
கல்லணை காவிரியில் 1007 கன அடியும், வெண்ணாற்றில் 3009 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கனஅடியும், கொள்ளிடத்தில் 507 கன அடி தண்ணீரும் என மொத்தம்…
Read More » -
தமிழகம்
நல்லாசிரியருக்கு ரோட்டரி கிளப் ஆப் மனோரா சார்பாக பாராட்டு விழா…
பட்டுக்கோட்டையில் செப்டம்பர் 23ஆம் தேதி பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்க அரங்கில் ரோட்டரி கிளப் ஆப் மனோரா பட்டுக்கோட்டை சார்பாக நேஷனல் பில்டர் விருது வழங்கும் விழா…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் விடுதியில் உணவருந்திய 28 மாணவிகளுக்கு வாந்தி- மயக்கம்..
பட்டுக்கோட்டை ஆதி திராவிடர் பள்ளி மாணவிகள் விடுதியில் இன்று காலை உணவருந்திய 28 மாணவிகளுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு பள்ளியில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிரியர்கள்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் தீப்பிடித்து எரிந்த BMW கார் _ பொதுமக்கள் அதிர்ச்சி
இன்று மாலை 7.50 மணிவாக்கில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நிறுத்தப்பட்டிருந்த. BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கார் எரிந்ததற்காக காரணம் குறித்து…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியர்..
பட்டுக்கோட்டை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சுகுமார் பேராவூரணிக்கு நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்டுக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியராக தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More »