தமிழகம்
-
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், “முற்றிலும் எழுத,…
Read More » -
நீட் தேர்வு முடிவு வெளியானது..
நாடு முழுவதும் கடந்த மாதம் நான்காம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள்…
Read More » -
நடிகை கருப்பாயி அம்மாள் மறைவு..
கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது முப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 99. 1985 இல் நடிகர் இயக்குனர் ஆன பாண்டியராஜன் ‘ஆண்பாவம்’ என்ற படத்தில்…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,320 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன்…
Read More » -
தஞ்சாவூரில் ட்ரோன் பறக்க தடை..
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் தஞ்சாவூருக்கு வருகிறார். அதனை…
Read More » -
காவல் துறையில் நிலை உயர்த்தல் காலம் மாற்றி அமைப்பு
காவல் துறையில் பதவி உயர்வு பணி காலம் (10+3+10) நடைமுறைக்கு வந்ததாக டிஜிபி சுற்றறிக்கை. இரண்டாம் நிலை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் முதல் நிலை…
Read More » -
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 13 முதல் படிப்படியாக தீவிரமடையும்…
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்று ஜூன் 13 முதல் படிப்படியாக தீவிரமடையும்… 14 , 15 தேதிகளில் மழை தீவிரமாக இருக்கக் கூடும்.. நீலகிரி, கோவை, திண்டுக்கல்,…
Read More » -
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ்…
Read More » -
என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன்..
2026 தேர்தலுக்கு பிறகு கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று இருக்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன். அன்புமணியை பார்த்தால்…
Read More » -
பட்டுக்கோட்டையில் விடுதியில் உணவருந்திய 28 மாணவிகளுக்கு வாந்தி- மயக்கம்..
பட்டுக்கோட்டை ஆதி திராவிடர் பள்ளி மாணவிகள் விடுதியில் இன்று காலை உணவருந்திய 28 மாணவிகளுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு பள்ளியில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிரியர்கள்…
Read More »