தமிழகம்
-
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மேலும் ஒருவர் உயிரிழப்பு.
உணவு செரிமான கோளாறால் பாதிக்கப்பட்ட தனலட்சுமி (70) என்ற மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார். சுந்தரபாண்டிய புரத்தில் தனியார் காப்பகத்தில் மாமிச உணவு அருந்திய மூவர் நேற்று…
Read More » -
“UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய…
Read More » -
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை. இன்று ரூ.640 உயர்ந்தது..
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.72 800 க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து…
Read More » -
மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வழக்கம்போல் உரிய காலத்தில்…
Read More » -
விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..!!
தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் வரை வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழில்நுட்ப…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 138.40 மிமீ மழை பதிவு..
தஞ்சாவூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி அளவிற்கு வெயில் பதிவானது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்…
Read More » -
அம்மாபேட்டை சாலையில் வாழைமரம் நட்டு போராட்டம்
அம்மாபேட்டை அருகே வடக்கு தோப்பு புளியங்குடியில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.…
Read More » -
மகளிர் உரிமைத்தொகை உதயநிதி ஸ்டாலின் புது தகவல்..
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாநில அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறது. இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன்…
Read More » -
அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வடகரையில் உள்ள பட்டாசு…
Read More »