தமிழகம்
-
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஜான் ஆண்ட்ரூஸ்(48) என்பவர் உயிரிழந்தார். புதுசாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான் ஆண்ட்ரூஸ்(48) ரேபிஸ் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்…
Read More » -
மதுரையில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் எம்.எஸ்.தோனி..!!
மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்.எஸ்.தோனி திறந்து வைத்துள்ளார். மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமம் சார்பாக 2023 ஆம் ஆண்டு…
Read More » -
தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா மன்னார்குடியில் அனுசரிப்பு
தியாகி இமானுவேல் சேகரன் 101 வது பிறந்தநாள் விழா மன்னார்குடியில் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. மருத நில மைந்தர்கள் அமைப்பின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம்…
Read More » -
தங்கம் விலை தாறுமாறாக மாறியது..
தங்கம் விலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றம் ஏற்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காலையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹120 அதிகரித்த…
Read More » -
விஜய் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி-யிடம் வைத்த 5 கோரிக்கைகள்!
திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு விஜய் அவர்களின் வாகனத்திற்கு அருகில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத வாகனமும் (இருசக்கர வாகனங்களும் உட்பட) வர…
Read More » -
அடுத்த மாதம் செம்மொழி பூங்கா.. விரைவில் பெரியார் நூலகம், ஸ்டேடியம்.. கோவையில் ஸ்டாலின் அப்டேட்!
கோவை அவினாசியில் உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் செம்மொழி பூங்கா திறந்து வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் பெரியார் நூலகம்…
Read More » -
ரூ2.5 கோடி மோசடி செய்தவர் கைது..
கும்பகோணத்தில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்த சாய் சுதாகர் என்பவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா என்பவரிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7.80 லட்சம்…
Read More » -
இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில்,…
Read More » -
தஞ்சை: அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்..
திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ₹35 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டு கடந்த 6-ம் தேதி திறந்து…
Read More » -
சும்மா சும்மா மொபைல பாக்கறீங்களா?
மனிதன் போனுக்கு அடிமையாகி விட்டான் என்றே கூறலாம். வேலையே இல்லை என்றாலும் சும்மா சும்மா போனை எடுத்து பார்ப்பவர்கள் இங்கு அதிகம். இது பல உடல்நல பிரச்சினைகளுக்கு…
Read More »