-
தமிழகம்
வளர்ப்பு நாயின் நகக் கீறல் – ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
குஜராத்தில் 5 நாட்களுக்கு முன்பு வனராஜ் மஞ்சாரியா என்பவர் வளர்த்த நாயின் நகம் உடலில் கீறியதில், ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியா உயிரிழப்பு.. நாய்க்கு…
Read More » -
தமிழகம்
வக்பு வாரியம் சார்பில் பட்டப்படிப்பு பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார் முதலமைச்சர்..
வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை ரூ.720 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 10240க்கும்…
Read More » -
தமிழகம்
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..
இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டை குட்டாள் திருமண மஹாலில் வார்டு எண் 24, 25 சார்ந்த மக்கள் பயன்பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செப்டம்பர் 9 ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை அடையாள…
Read More » -
தமிழகம்
தஞ்சை ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு..
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பெற்று தந்ததற்காகவும் அவர்களுடைய…
Read More » -
தமிழகம்
மாதாக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாதாக்கோட்டை மேம்பாலம் அருகே…
Read More » -
தமிழகம்
SSI கொலை – நிவாரணம் அறிவித்த முதல்வர்
திருப்பூர் – உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட SSI சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு “சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும்…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் பரபரப்பு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., வெட்டிக்கொலை
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே தந்தை- மகன் இடையே பிரச்னை: விசாரிக்க சென்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகசுந்தரம், 52, வெட்டிக் கொலை. மடத்துக்குளம் அதிமுக MLA…
Read More »