DMK
-
தமிழகம்
25 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு முழுவதும் 25 “அன்புச் சோலை” மையங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “அன்புச்…
Read More » -
தமிழகம்
திமுக நகராட்சி தலைவரின் பதவி பறிப்பு
சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி…
Read More » -
தமிழகம்
தி.மு.கவின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
தி.மு.கவின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை…
Read More » -
அரசியல்
திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி!
பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து…
Read More » -
அரசியல்
திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார் எனவும்,…
Read More » -
தமிழகம்
செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு..
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார் என்று செங்கோட்டையன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின்…
Read More » -
தமிழகம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனையில் ஈடுபட்டார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சென்னையில்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு..
இரண்டாம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய…
Read More »