DMK
-
தமிழகம்
அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.2,446 கோடி ஒதிக்கீடு!
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ஓய்வூதியதாரர்களுக்காக ரூ.2,446 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கி அரசாணை வெளியீடு 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு…
Read More » -
அரசியல்
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாக அறிவிப்பு. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா…
Read More » -
தமிழகம்
பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..
பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்தத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை…
Read More » -
தமிழகம்
கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு.
.. ராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள…
Read More » -
தமிழகம்
பெண்கள்தான் எப்போதும் பவர் ஹவுஸாக இருக்கிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முக மகளிரணியினர் ராணுவப் படையை போல திரண்டுள்ளனர். தஞ்சை மண் திராவிட இயக்கத்தின் கோட்டை என தஞ்சை வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி…
Read More » -
அரசியல்
100 நாள் வேலைத் திட்டம் காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்..
தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு…
Read More » -
தமிழகம்
மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு..
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த…
Read More » -
தமிழகம்
செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை; ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். காலி…
Read More » -
தமிழகம்
விஜய் பரப்புரையில் சிக்கி மூன்று பேர் ICU-வில் சிகிச்சை..
ஈரோட்டில் நடந்த விஜய்யின் பரப்புரையின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூன்று பேர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அவர்கள் ICU – வில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள்…
Read More » -
தமிழகம்
கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!!
கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு எழுப்பினர். ரூ.3,548 கோடி சமக்ர சிக்ஷா திட்ட நிதியை வழங்காமல் ஒன்றிய…
Read More »