TAMILNADU GOVT
-
இந்தியா
‘அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே அடிக்கடி மோடி மறந்து பேசுகிறார்’-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…
Read More » -
தமிழகம்
நாகையில் போக்சோவில் காவலர் கைது
நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் குணா கைது உறவினரின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா…
Read More » -
தமிழகம்
முக்குலத்தோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குக: GK மணி
தென் தமிழகத்தை மையமாக கொண்டு வாழக்கூடிய முக்குலத்தோர் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் உள்ள GK. மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள்: தேடுதல் வேட்டையில் சைபர் க்ரைம் போலீசார்!
தமிழ்நாட்டில் இந்தாண்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய சர்வதேச போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை…
Read More » -
தமிழகம்
கரூர் துயரத்திற்குப் பின் விஜயின் முதல் போட்டோ..
சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்த உன்னத மனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என விஜய் புகழாரம் சுட்டியுள்ளார். முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு…
Read More » -
தமிழகம்
பண்ணவயல் அருகே பொதுமக்கள் கோரிக்கை: அரசு கண்டுகொள்ளுமா?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பண்ணவயல் ஊராட்சியில் உள்ள கூத்தாடி வயல் கிராமத்தில் 100 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500 க்கும் மேற்பட்ட விவசாய…
Read More » -
தமிழகம்
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவ. 7ம் தேதி வரை…
Read More » -
தமிழகம்
பரிசு தொகையை உயர்த்தி வழங்கி இருக்கலாம்: கார்த்திகா
கபடியில் தங்கம் வென்று கண்ணகி நகரை பெருமைப்படுத்திய கார்த்திகாவுக்கு தமிழக அரசு ₹25 லட்சம் பரிசு தொகை வழங்கியிருந்தது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என…
Read More » -
தமிழகம்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, “தமிழ்நாடு பள்ளிக் கல்விக் கொள்கை 2025” என்ற புதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக தமிழக…
Read More » -
தமிழகம்
ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும்: செல்வப்பெருந்தகை..
தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் “பட்டியலின மக்களின் நிலையை…
Read More »