-
இந்தியா
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு!
இந்தியர்கள் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள பணம் 2024ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தேசிய வங்கி தெரிவித்துள்ளது அந்த வகையில், 2023ம் ஆண்டு சுவிஸ்…
Read More » -
தமிழகம்
பேராவூரணி மக்களிடம் முதல்வர் முகாம் நிகழ்ச்சி..
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த பெரியநாயகிபுரம் அம்மையாண்டி ஊமத்த நாடு ஆகிய ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில்…
Read More » -
தமிழகம்
போக்சோவில் ஆசிரியர் கைது..
திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றுபவர் ரமேஷ்.இவர் நாச்சியார் கோவில் அருகே திருநறையூரில் டியூஷன் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் பயில வந்த பிளஸ் 1 மாணவியிடம்…
Read More » -
தமிழகம்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,210க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில்…
Read More » -
தமிழகம்
கும்பகோணம் அரசு கல்லூரியில் நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை( ஜூன்20) வெள்ளிக்கிழமை…
Read More » -
இந்தியா
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்: 4 மாநிலங்களில் 47 சதவீதம்!
நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 47 சதவீதம் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பிறப்பதாக, NFHS தரவுகளைக் கொண்டு…
Read More » -
தமிழகம்
மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த மீன்களை…
Read More » -
தமிழகம்
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை!
தமிழகத்தில் உள்ள அனைத்து ஜூஸ், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக பேப்பர்…
Read More » -
தமிழகம்
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின் காரணமாக முழு கபினி அணை…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..
பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை பேராவூரணி மற்றும் திருவோணம்) விவசாயிகளுக்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதி…
Read More »