-
தமிழகம்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு உணவு வழங்கிய திமுகவினர்..
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டையில் மாவட்ட தொண்டர் அணி தலைவர் கைலாஷ் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 12,181 கனஅடியாக சரிவு..
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 18,068 கனஅடியில் இருந்து 12,181 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.…
Read More » -
தமிழகம்
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு தள்ளுபடி
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டில் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர். அவர்களை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்…
Read More » -
தமிழகம்
மீண்டும் தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை
நாளை ஜூன் 24 முதல் கேரளா மற்றும் தமிழக மலையோர பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்படுகிறது. கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி,…
Read More » -
உலகம்
இணைய வரலாற்றில் முதல்முறையாக 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு
உலகளவில் இணையம் பயன்படுத்துவோரின் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள்(கடவுச்சொல்) திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கூகுள், பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்),…
Read More » -
தமிழகம்
₹25000 உதவித்தொகை ஜூலை 2 க்குள் விண்ணப்பிக்கலாம்..
நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு UPSC முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதன்மை…
Read More » -
உலகம்
உலக அமைதிக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. கவலை
ஈரானை அமெரிக்க படைகள் தாக்கியுள்ளது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல். இது ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சண்டையை மேலும் அதிகப்படுத்தும் அபாயமுள்ளது. ஐ.நா.…
Read More » -
இந்தியா
அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் – ஈரான்
அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது, தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும். முதற்கட்டமாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” என ஈரான்…
Read More » -
Uncategorized
பட்டுக்கோட்டையில் 564 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட லெட்சத்தோப்பு பகுதியில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More » -
தமிழகம்
+2 மறு கூட்டல் முடிவுகளுக்கான தேதி அறிவிப்பு..
பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான மறு கூட்டல் முடிவு நாளை மறுநாள் ஜூன் 23 அன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இப்ப பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில்…
Read More »