-
தமிழகம்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த இளைஞர் உயிரிழப்பு…
சில நாட்களுக்கு முன் ஐயப்பனை (30) நாய் கடித்த நிலையில், காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால், உடல்நிலை மோசமாகி, நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Read More » -
தமிழகம்
மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு..
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கழுகப்புலிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை குறைந்தது..
கடந்த 2 நாட்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11, 600…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு செய்யும் அனைத்து மீன் வளர்ப்பு விவசாயிகளும், மீன் வளர்ப்பு மேம்பாட்டு…
Read More » -
தமிழகம்
25 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர்…
Read More » -
தமிழகம்
நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் சோதனையில்…
Read More » -
தமிழகம்
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலைய உள் மற்றும் வெளி வளாகங்களில் பலத்த பாதுகாப்பு…
Read More » -
தமிழகம்
தஞ்சை: கிரிக்கெட் வீரராக மாற வாய்ப்பு..
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எஸ். எஸ். ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை 8 மணிக்கு…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் பனை விதை நடும் பணி தீவிரம்..
பட்டுகோட்டை அடுத்த பெருமாள் கோவில் மற்றும் மகாராஜா சமுத்திரம் பகுதியில் தமிழக அரசால் 6 கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தஞ்சை…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு முழுவதும் 25 “அன்புச் சோலை” மையங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “அன்புச்…
Read More »