தஞ்சாவூர்
-
உலகம்
அமெரிக்கா மற்ற நாட்டை விட அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ளது-டிரம்ப்
அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது.என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது. ஆயுதங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில்…
Read More » -
தமிழகம்
பண்ணவயல் அருகே பொதுமக்கள் கோரிக்கை: அரசு கண்டுகொள்ளுமா?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பண்ணவயல் ஊராட்சியில் உள்ள கூத்தாடி வயல் கிராமத்தில் 100 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500 க்கும் மேற்பட்ட விவசாய…
Read More » -
தமிழகம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனையில் ஈடுபட்டார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சென்னையில்…
Read More » -
தமிழகம்
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவ. 7ம் தேதி வரை…
Read More » -
தமிழகம்
செல் போன்களின் விலை ₹4000 வரை உயர்கிறது…
மெமரி சிப் கட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5% -10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளியிட்டுள்ள தகவலின் படி ஸ்மார்ட்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு..
இரண்டாம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய…
Read More » -
தமிழகம்
பழஞ்சூரில் மாநில அளவிலான கபடி போட்டி..
பழஞ்சூர் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 52 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கபடி போட்டி இந்த ஆண்டு அமச்சூர் கபடி கழகத்தின் விளையாட்டு விதிகளின்…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் செல்வம்…
Read More » -
தமிழகம்
ஜனவரி 4 ஆம் தேதி பட்டுக்கோட்டைக்கு வரும் மணத்தி கணேசன்..
வருடம் தோறும் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் பட்டுக்கோட்டை யஹ்யா அவர்கள் “நாளை நமதே” எனும் நிகழ்ச்சியை நடத்தி…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்..
வருகின்ற அக்டோபர் 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.…
Read More »