தஞ்சாவூர்
-
தமிழகம்
வருமான வரித்துறை எச்சரிக்கை!
வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் உள்ள வரி செலுத்துவோர் டிசம்பர் 31-க்குள் ஐ.டி.ஆர்-ஐ திருத்த வேண்டும் என்றும் இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.…
Read More » -
தமிழகம்
டிட்வா புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு!
வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, டிச.6ம்…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்டத்தை புரட்டிப் போடப் போகும் புயல்…
வங்கக்கடலில் உருவாகியுள்ள திட்வா புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தஞ்சை மாவட்டத்தை ஒட்டிய கடற் பகுதியை கடந்து செல்ல கூடும் என…
Read More » -
தமிழகம்
தஞ்சை வந்தடைந்த பேரிடர் மீட்பு குழு..
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் பெண் டீச்சர் வெட்டிக்கொலை..
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவியாவும் பாபநாசம் பகுதியை சேர்ந்த அஜித்குமாரும்…
Read More » -
தமிழகம்
துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்..
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் 7 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் அரசு வேலை வாய்ப்பு பெற இலவச பயிற்சி..
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு இலவச…
Read More » -
தமிழகம்
சிறப்பு SIR முகாம்..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் நாளை காலை 10 மணி…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாளை தென்காசி, விருதுநகர்,…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,072 கனஅடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,714 கனஅடியில் இருந்து 6,072 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக சரிவு; நீர் இருப்பு 81.41 டி.எம்.சி.யாக…
Read More »