#Admin Naalai namathe
-
தமிழகம்
3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..
2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.…
Read More » -
தமிழகம்
விஜய் உருக்கமான பேச்சு..
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.. அப்போது என்றும் உங்களுடன் ஒருவனாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு விரைவில்…
Read More » -
தமிழகம்
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்..
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாயில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதியை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்- மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க…
Read More » -
தமிழகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..
சாரதா என்ற பெண் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்…
Read More » -
தமிழகம்
கரூர் சென்றால் கமல்..
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர்…
Read More » -
தமிழகம்
தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4 நாள்களுக்கு…
Read More » -
தமிழகம்
விஜய் அதிரடி முடிவு..
தவெக முக்கிய நிர்வாகிகள் N. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில் அவரது…
Read More » -
உலகம்
2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!
2025 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நோபல்…
Read More » -
தமிழகம்
கரூர் துயரம்: கைது செய்ய விரைகிறது போலீஸ்..
கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் மூன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை…
Read More »