தமிழகம்
-
கரூர் துயர சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்.
உயிரிழந்தவர்களுக்கு கடைசி 2,3 நிமிடங்கள் மூச்சு விட முடியாத நிலை மூச்சுத்திணறலால் 25 பேர் உயிரிழந்துள்ளனர் . 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு…
Read More » -
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு..
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீற்கும் நாள் கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை காலை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து துறையை…
Read More » -
கரூர் துயரம் – FIR-ல் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
காலை 9 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தவெக தலைவர் விஜய் மதியம் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10 மணியிலிருந்து பொதுமக்கள்…
Read More » -
தையல் இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுயதொழில் தொடங்கிட அவரது கோரிக்கையை ஏற்று…
Read More » -
கும்பகோணத்தில் இன்று கடைகள் அடைப்பு..
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் கரூர் துயர சம்பவத்துக்கு…
Read More » -
விஜய் வீடு முற்றுகை; கூடுதல் பாதுகாப்பு..
கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப்…
Read More » -
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: ப.சிதம்பரம்
வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றசாட்டு வைத்துள்ளார். மனிதநேயம் சிதைக்கப்படும்போது மனிதநேயத்துக்கு ஆதரவாக நாம்…
Read More » -
ரயிலில் முன்பதிவு இல்லாமல் பயணித்தால் ₹1000 அபராதம்.
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால்.₹1000 வரை அபராதம்…
Read More » -
திடீர்னு பெட்ரோல் காலியா? Fuel@call ஆப் யூஸ் பண்ணுங்க!
ஆள் யாருமே இல்லாத இடத்தில் திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேற எதுவும் இல்லை எனலாம். வெறுப்பேற்றும் இந்த பிரச்சனைக்கு இந்தியன் ஆயில்…
Read More » -
தஞ்சையில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருப்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற…
Read More »