தமிழகம்
-
TNPSC தேர்வு OMR சீட்டில் மாற்றம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் சீட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த காலங்களில் தேர்வு எழுதி முடிந்ததும் எத்தனை வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம். எந்தெந்த பிரிவுகளில் (A,B,C,D) விடைகள் அழிக்கப்பட்டன…
Read More » -
திருச்சியில் பிரம்மாண்டமாய் நடைபெறும் விடுதலை சிறுத்தைகளின் பேரணி .
திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மதசார்பின்மை பேரணியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது வானிலிருந்து பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது…
Read More » -
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், “முற்றிலும் எழுத,…
Read More » -
நீட் தேர்வு முடிவு வெளியானது..
நாடு முழுவதும் கடந்த மாதம் நான்காம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள்…
Read More » -
நடிகை கருப்பாயி அம்மாள் மறைவு..
கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது முப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 99. 1985 இல் நடிகர் இயக்குனர் ஆன பாண்டியராஜன் ‘ஆண்பாவம்’ என்ற படத்தில்…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,320 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன்…
Read More » -
தஞ்சாவூரில் ட்ரோன் பறக்க தடை..
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் தஞ்சாவூருக்கு வருகிறார். அதனை…
Read More » -
காவல் துறையில் நிலை உயர்த்தல் காலம் மாற்றி அமைப்பு
காவல் துறையில் பதவி உயர்வு பணி காலம் (10+3+10) நடைமுறைக்கு வந்ததாக டிஜிபி சுற்றறிக்கை. இரண்டாம் நிலை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் முதல் நிலை…
Read More » -
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 13 முதல் படிப்படியாக தீவிரமடையும்…
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்று ஜூன் 13 முதல் படிப்படியாக தீவிரமடையும்… 14 , 15 தேதிகளில் மழை தீவிரமாக இருக்கக் கூடும்.. நீலகிரி, கோவை, திண்டுக்கல்,…
Read More » -
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ்…
Read More »