தமிழகம்
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு…
Read More » -
காக்கா தூக்கிய தங்க நகையால் வெளிப்பட்டுள்ள நேர்மையாளர்.
காக்கா வடை தூக்கிய கதை கேட்டிருப்போம், இங்கு காக்கா தங்க நகையை தூக்கிய சம்பவத்தால், ஒரு நேர்மையாளரை வெளிப்படுத்தியுள்ளது. கேரளா – மலப்புரம் மாவட்டம் : திருக்கலங்கோடு…
Read More » -
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 2.41 லட்சம் பேர் ஆப்சென்ட்
தமிழக அரசுத் துறைகளில் 3,935 காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நேற்று நடத்தியது இந்த இடங்களுக்கு மொத்தம் 13,89,738 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் நேற்று…
Read More » -
காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க புதிய செயலி வசதி
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி செய்யும் புதிய செயலியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒரு காவலரின் வார…
Read More » -
சட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு..
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.…
Read More » -
பட்டுக்கோட்டை தலைமை ஆசிரியருக்கு அரசு விருது..
பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. மஞ்சுளா அவர்களுக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கூட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட…
Read More » -
தேர்ச்சி சதவீதத்தை வெளியிட்ட அண்ணா பல்கலை.; தமிழக டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே.. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான…
Read More » -
கடலூர் ரயில் விபத்து – கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம். கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ்…
Read More » -
ஆப்பிள் தலைமைப் பொறுப்பில் இந்தியர்..
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘சபி கான்’ நியமனம். உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இவர் சிங்கப்பூரில் கல்வி கற்று, தற்போது அமெரிக்காவில்…
Read More » -
பேருந்து டயர் வெடித்து விபத்து: 2பேர் உயிரிழப்பு.
காரைக்குடி அருகே தனியார் பேருந்து டயர் வெடித்து எதிரே வந்த பைக் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன்…
Read More »