தமிழகம்
-
தங்கம் விலை தடாலடியாக மாறியது..
ஆபரண தங்கத்தின் விலை ₹95,000 கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து 95,200…
Read More » -
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…
2025 ஆம் ஆண்டிற்கான மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதி நடைபெறுகிறது தகுதி வாய்ந்த இளைஞர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்…
Read More » -
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது – ட்ரம்பிடம் உறுதியளித்த மோடி.
ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல். “மாஸ்கோவை பொருளாதார ரீதியாக…
Read More » -
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்று எட்டு தங்கப்பதக்கங்களும் 3 வெள்ளி பதக்கங்களும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும்…
Read More » -
தீபாவளியை ஒட்டி 20,378 பேருந்துகள் இயக்கம்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் அக். 16 முதல் மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம். போக்குவரத்து இயக்கம் குறித்து 94459 14436 என்ற எண்ணை எந்த…
Read More » -
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்..
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று மழைக்காலம் தொடங்கிய நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.…
Read More » -
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அரசு அனுப்பி வைத்த நிலையில், மசோதாவை குடியரசுத் குடியரசுத் தலைவருக்கு…
Read More » -
எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் சம்பவம் போல் நிகழாமல் நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை…
Read More » -
தஞ்சாவூருக்கு ஆரஞ்சு அலெர்ட்…
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு…
Read More » -
தவெக கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள்- முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை சார்பாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை…
Read More »