தமிழகம்
-
விஜய் குறித்து நீதிபதி சொன்ன வார்த்தை..
கரூர் துயர வழக்கில் முதலமைச்சர், இபிஎஸ் வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள். ஆனால் டாப் ஸ்டார் ஆன விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என…
Read More » -
கைதான TVK நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..
கரூர் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு…
Read More » -
தஞ்சாவூர் கைவினை பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..
தஞ்சாவூர் ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் DGT-யால் நடத்தப்படும் அகில இந்திய…
Read More » -
கட்சியினருக்கு விஜய் முக்கிய உத்தரவு..
கரூர் துயரத்தை தொடர்ந்து பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சற்று முன் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த வாரம் வேலூர், ராணிப்பேட்டையில்…
Read More » -
கரூர் துயர சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்.
உயிரிழந்தவர்களுக்கு கடைசி 2,3 நிமிடங்கள் மூச்சு விட முடியாத நிலை மூச்சுத்திணறலால் 25 பேர் உயிரிழந்துள்ளனர் . 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு…
Read More » -
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு..
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீற்கும் நாள் கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை காலை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து துறையை…
Read More » -
கரூர் துயரம் – FIR-ல் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
காலை 9 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தவெக தலைவர் விஜய் மதியம் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10 மணியிலிருந்து பொதுமக்கள்…
Read More » -
தையல் இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுயதொழில் தொடங்கிட அவரது கோரிக்கையை ஏற்று…
Read More » -
கும்பகோணத்தில் இன்று கடைகள் அடைப்பு..
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் கரூர் துயர சம்பவத்துக்கு…
Read More » -
விஜய் வீடு முற்றுகை; கூடுதல் பாதுகாப்பு..
கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப்…
Read More »